வெகு விரைவில்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஒடுக்கப்பட்ட, பிற்ப்படுத்துப்பட்ட, சமூகங்களை அனைத்து துறைகளிலும் வலிமைப்படுத்துவதை நோக்கமாக கொண்டு, அனைத்து ஒடுக்கப்பட்ட, பிற்ப்படுத்துப்பட்ட, சமூகங்களை கைகோர்த்து தொலை நோக்கு பார்வையுடன் ஜனநாயக கோட்பாடுகளுக்குட்பட்டு ஒரு சமூக, பொருளாதார, அரசியல் மாற்றத்திற்க்காக போராடிக்கொண்டிருக்கும் மக்கள் பேரியக்கமே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா. பாப்புலர் ஃப்ரண்ட் கல்வி, பொருளாதாரம், அரசியல், சமூகச் சேவைகள், சமூக மேம்பாடு, சமுதாய விழிப்புணர்வு, மக்கள் போராட்டம், மனித உரிமை தளம், சட்டக்களம், ஊடகம் என அனைத்து தளங்களையும் தன்னகத்தே கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் 2001ல் மனித நீதி பாசறை (MNP) யாகவும், 2009ல் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என பரிணமித்து இன்று தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, கோவா, மணிப்பூர், மேற்கு வங்காளம், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா என 9 மாநிலங்களில் செயல்படும் ஒரு தேசிய இயக்கமாக வளர்ச்சியடைந்துள்ளது. |
General News
..................................................................................................................... பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திருச்சியில் நடத்திய IAS / IPS வழிக்காட்டி முகாம் வாரணாசி குண்டு வெடிப்பு சம்பவத்தை பாப்புலர் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிக்கிறது பாப்புலர் ஃப்ரண்டின் பாபர் மஸ்ஜித் பற்றிய தேசிய அளவில் விழிப்புணர்வு பிரச்சாரம் |
.................................................................................................................................. 1.தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஆசிரியை இருக்கையில் அமரத் தடை |